கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும்.
அதற்கான சில வழிமுறைகள்
காது ஒட்டையின் உள்ளே கொண்டை ஊசி ,பென்சில் ,தீக்குச்சி ,கோழி இறகு போன்ற
பொருட்களைச் செலுத்தி காதை சுத்தபடுத்த முயற்சிக்க வேண்டாம்.
அதிக ஒலியை தொடர்ந்து கேட்பது, நீங்கள் வேலை செய்யும்மிடம் அதிக ஓலியை எழுப்பும் இடமாக இருந்தால் உங்கள் செவிப்புலனை பாதிக்க சூடும்.
டைபாய்டு ஜீரம்,அம்மை போன்ற நோய்கள் கருவுற்றிருக்கும் போது ஏற்படும் எனில் அது பிறக்க இருக்கும் குழந்தையின் செவிப்புலனைப் பாதிக்கும்.
இதுமாதிரி பல காரணங்கள் இருக்கின்றன.செவிபுலன் பாதிப்பை முடிந்த வரை மீட்டு தர காது கேட்கும் கருவிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளன.
அதில் முக்கியமானவை
Behind the Ear

In the Ear

Completely in the Canel

இது எல்லாம் நீங்கள் இழந்து இருக்கும் செவிபுலன் இழப்பு மற்றும் உங்களது கையிருப்பை
பொறுத்தது தான்..
நன்றி: மயூரா Hearing Eids -ரமேஷ்
8 கருத்துகள்:
மிக பயனுள்ள பதிவு .''செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் '' என்பது வள்ளுவரின் வாக்கு . அந்த கற்று பெறும் செலவத்திற்கு காதுகளின் கேட்பு திறன் எவ்வளவு முக்கியம் என்பதை காட்டியதோடு , அந்த திறன் குறைந்தவர்க்கும் ,அறிவியலின் துணை கொண்டு கருவிகள் பொருத்தி பயன் கொள்ள உங்கள் படசெய்திகள் மிகவும் உபயோகமாக உள்ளது .
நல்ல பதிவு...!!!
எங்கே ஆளையே கானோம் லீவா...!!
கருத்துரைக்கு நன்றி பத்மநாபன்.
Hi Mahesh,
Nice to c u in blogs.
Hw r u..Wr r u nw.
CANT ABLE TO FOLLOW..!!
மிக நல்ல பதிவு! நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கும்போது காது கேட்கும் கருவிகள் பயன்படுத்தினாலும் கேட்காது.
நல்ல பயனுள்ள இடுக்கை!
நிறைய எழுதுங்கள்!!
கருத்துரையிடுக