முதல் பதிவு

நீர் இன்றி உலகு இல்லை..அது போல் நண்பர்கள் இன்றி நான் இல்லை. புதிய நண்பர்களுடன் கருத்துக்களை பரிமாறிகொள்வதற்குகாக ,இனையத்தில் புதிய வலைப்பூவை இன்று நடுகிறேன்.அதை நீங்கள் நீர் ஊற்றீ வளர்ப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை

இந்த தருணத்தில்,குமுதத்தில் நான் எழுதியைதை எனக்கு முன்பாகவே பார்த்து என்னிடம் சொல்லியது முதல் ,அப்போதே இனையத்தில் எழுதுடா என்று என்னை ஊக்கபடுத்திய என்னுடைய நண்பன் முத்து அதாங்க உங்க ஆயில்யன்னை ,நட்போடு நினைத்து பார்க்கீறேன்.

5 கருத்துகள்:

ஆயில்யன் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா :)))

ஜோதிஜி சொன்னது…

வளர்க நலமுடன்

Unknown சொன்னது…

வாழ்த்தியதற்கு மிக்க நன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வாழ்த்துக்கள்.. ஊருக்காரங்கதான் நாங்களும்..

Unknown சொன்னது…

நன்றி அக்கா.வாழ்த்தியதுக்கு

கருத்துரையிடுக